Friday, March 2, 2012

என்னை திருடிய கவிதை



ஆயிரம் கவிதைகள் நன் எழுதிய போதிலும்
என்னை பொறமை பட செய்த  ஒரே கவி உன் தந்தை....
நான் திருட நினைக்கும் கவிதையும் நீதான் ...
என்னை திருடிய கவிதையும் நீதானடி ...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails