Monday, April 26, 2010

அரிதாய்


அரிதாய் பூக்கும் குறுஞ்சி மலரே
அரிதாய் வழியும் ஆனந்த கண்ணீரே
உங்கள் ஆணவம் அழிந்தது
ஆம்  இன்று
அவள் கண்கள் என்னை
பார்த்து விட்டு சென்றன..


1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails